உள்நாடு

எம்பிலிபிட்டி பொது வைத்தியசாலையை தரமுயர்வு

(UTV| இரத்தினபுரி) – எம்பிலிபிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையை அனைத்து நவீன மருத்துவ வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.

இதற்கமை விரைவில் சப்ரகமுவ மாகாண சபையின் சுகாதார அமைச்சின் கீழ் குறித்த வைத்தியசாலையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்

இரத்தினபுரிய, அம்பாந்தோட்டை, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலிருந்து நோயாளர்கள் இங்கு வருகை தருவதனால் இந்த வைத்தியசாலையை தரமுயர்த்த வேண்டிய தேவை காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

மருந்து பொருட்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி

படையினரின் நலன் குறித்து விசாரித்தார் ஜனாதிபதி அநுர

editor

ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல்