அரசியல்உள்நாடு

எம்பிக்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புபட்டுள்ளனரா என்பதை விசாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பல பொது பிரதிநிதிகள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்றார்.

அவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related posts

மொத்த விற்பனையாளர்களுக்கு மாத்திரம் அனுமதி

முன்னாள் எம்.பி அதுரலியே ரதன தேரர் நீதிமன்றத்தில் ஆஜர்

editor

வெங்கலச்செட்டிகுளம், மடு, முசலி மற்றும் நானாட்டான் பகுதிகளுக்கு வௌ்ளப்பெருக்கு எச்சரிக்கை

editor