உள்நாடுசூடான செய்திகள் 1

எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசுக்கு உதவத் தயார்

(UTV| கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசுக்கு உதவத் தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Related posts

பாம்பு தீண்டி பெண் தோட்டத் தொழிலாளி பலி!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

இலங்கைக்கு ஆதரவளித்த இந்தியாவுக்கு நன்றி