சூடான செய்திகள் 1

எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில்வே பணிப்புறக்கணிப்பு..

வேதன பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கப்படாமையினால் எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளவுள்ளதாக புகையிரத சேவையாளர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

புகையிரத சேவையாளர்கள் தொழிற்சங்கங்கள் இதற்கு முன்னரும் பல தடவைகள் போராட்டங்களை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கா.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்

இந்த வருடத்தில் 12084 டெங்கு நோயாளர்கள் பதிவு…

O/L பரீட்சை பெறுபேறுகள் 28 ஆம் திகதி