சூடான செய்திகள் 1

எதிர்வரும் 28ம் திகதி களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் ஆரம்பம்

(UTV|COLOMBO) பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் எதிர்வரும் 28ம் திகதி மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகங்கள் மற்றும் தொடர்பாடல் பிரிவின் மூத்த பேராசிரியர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் UTV நியூஸ் செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;


 

 

Related posts

“உலக உணவுத் திட்டத்தின் பட்டினி ஒழிப்பு செயற்பாட்டுக்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை நல்கும்”- அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

இலங்கை கிரிக்கட் தேர்தல் மே மாதம் 19ம் திகதி

கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில்