உள்நாடு

எதிர்வரும் வியாழக்கிழமை அரச நிறுவனங்களுக்கு விடுமுறை

(UTV | கொழும்பு) –எதிர்வரும் வியாழக்கிழமை (04) திகதி அரச நிறுவனங்களுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜே.ஜே. ரத்னசிறி  விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை கருத்திற்கொண்டே குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – மன்னார் மாவட்டத்தில் நான்கு சபைகளுக்கு ஜ.த.தே. கூட்டமைப்பு கட்டுப்பணத்தை செலுத்தியது

editor

வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகம்

ஜே.வி.பியினர் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி உணவு உட்கொண்டுள்ளனர் இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – நாமல் எம்.பி

editor