உள்நாடு

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சகல வைபவங்களும் திருமணங்களும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த தடை திங்கள் முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம்

வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

திங்கள் விசேட விடுமுறை