உள்நாடு

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சகல வைபவங்களும் திருமணங்களும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த தடை திங்கள் முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை வரும் கப்பல்களுக்கு விலக்களிப்பு

“வெற்றிபெற்ற இந்தியா- படுதோல்வியடைந்த இலங்கை”

பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு