சூடான செய்திகள் 1

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு வெப்பமான காலநிலை தொடரும்…

(UTV|COLOMBO) பகல் மற்றும் இரவு நேரங்களில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் இரண்டு மாதங்கள் நிலவும் என எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

காற்றின் வேகம் குறைந்துள்ளமை இந்த நிலைமைக்காக பிரதான காரணம் என வானிலை ஆய்வாளர் அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி , மே மாதம் வரை இந்த வெப்பமான காலநிலையை எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரிப்பு

கொழும்பில் மின் விநியோகம் தடை

மருந்துப் பொருட்கள் உபகரணங்களின் விலைகள் விரைவில் குறைப்பு