உள்நாடு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

(UTV|கொழும்பு) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லை – பெலவத்தை ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக எமது செய்தியார் தெரிவித்திருந்தார்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

யாழில் பெண் வேடத்தில் வந்து தாக்குதல் – 9 பேர் கைது.

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறிய பொலிஸ்

editor

இதுவரை 2,103 பேர் முழுவதுமாக குணம்