அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்க போவதில்லை – விமல் வீரவன்ச

நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.

அதன் தலைவர் விமல் வீரவன்ச வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சற்று முன்னர்- மேலும் 609 பேருக்கு கொரோனா

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவுக்கு பிடியாணை

அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு பகுதி மூடப்படும்