அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த சஹ்மி ஷஹீத்

சமாதானத்தின் தூதை ஏந்தி நடைபவணியாக நாட்டைச் சுற்றி வந்த சஹ்மி ஷஹீத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.

சமாதானத்தின் தூதை ஏந்தி சுமார் 1500 கிலோ மீற்றர் தூரம் நடைபவணியாக நாட்டைச் சுற்றி வந்த பேருவளை சஹ்மி ஷஹீத் எனும் இளைஞன், தனது பயணத்தை முடித்துக் கொண்டதன் பிற்பாடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று(30) சந்தித்தார்.

இலங்கையின் கரையோரப் பாதைகளில் 1500 கிலோ மீற்றர் நடைப்பயணத்தை 45 நாட்களில் நிறைவு செய்த இந்த இளைஞன், அண்மையில் தனது இலக்கை பேருவளை நகரில் நிறைவு செய்தார்.

Related posts

மத்திய வங்கியின் ஆளுநரின் பதவிக் காலம் நீடிக்குமா?

பயங்கரவாதம் என்ற உலகளாவிய சவாலை வெற்றி கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்

பொதுத்தேர்தல் குறித்த மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு