உள்நாடு

எண்ணெய் விலையில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் நேற்று (29) அதிகரிப்பு காணப்பட்டது.

நேற்றைய தொடக்கத்தில் ஒரு பெரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 110 டாலராக உயர்ந்தது.

முன்னைய தினத்தை விட 3 டொலர் அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் : புதிய வழிகாட்டல்கள்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

வடக்கில் 7 பேரின் மரணத்திற்கு எலி காய்ச்சல் காரணம்

editor