உள்நாடுசூடான செய்திகள் 1

எட்டாவது பாராளுமன்றத்தின் 4வது கூட்டத் தொடர் நாளை

(UTV|COLOMBO) – எட்டாவது பாராளுமன்றத்தின் 4 ஆவது அமர்வு நாளை(03) காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

விசேட முக்கியஸ்தர்கள் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் இந்த கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பிரதாய நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி சபைக்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து சபை அமர்வு ஆரம்பமாகும். இதன்போது புதிய அரசாங்கத்தின் கொள்ளகை பிரகடனம் ஜனாதிபதியால் சபையில் முன்வைக்கப்படவுள்ளது.

Related posts

VAT மற்றும் உள்நாட்டு வருவாய் மசோதாக்களுக்கான 10 மனுக்கள்

இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் இணக்கம்