உள்நாடு

எஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2வது சொட்டு நாளை முதல்

(UTV | கொழும்பு) – ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனகா (Oxford AstraZeneca) தடுப்பூசியின் 2 ஆவது சொட்டு நாளை(28) முதல் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் சுகாதார பிரிவினருக்கு முதலில் அதனை வழங்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மாற்றத்துக்குள்ளான கொழும்பு தாமரைக் கோபுரம்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor

இறக்குமதி அரிசி 98 ரூபாவுக்கு