உள்நாடு

எக்காரணம் கொண்டும் OTP ஐ யாரிடமும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம் என பொலிஸார், பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டியே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

ரயில் கட்டண அதிகரிப்பிற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு

O/L : பிரத்தியேக வகுப்புகளுக்கு 23ம் திகதி நள்ளிரவு முதல் தடை

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக போராட்டம்