உள்நாடு

எகிறும் ‘டெங்கு’

(UTV | கொழும்பு) – கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் 503 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதில், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 48 டெங்கு நோயாளர்கள் கொழும்பு நகர எல்லையில் பதிவாகியுள்ளனர்.

இதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 8,205 ஆகும்.

தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

Related posts

அனைத்து விசாக்களினதும் செல்லுபடி காலம் நீடிப்பு

மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து, சிறப்பு பாதுகாப்புத் திட்டம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க

editor

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இல்லை