உள்நாடு

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கம்பஹாவில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 18 பொலிஸ் பிரிவுகளிலும் எதிர்வரும்13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மருந்துக் கடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோக நிலையங்களை மூடுமாறு இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு குறித்து ரிஷாத் தரப்பு ஞாயிறன்று தீர்மானம்

‘நான் ஜனாதிபதியாக ஆளுங்கட்சி ஆதரவளித்தமை இரகசியமல்ல’

அரசாங்கத்தில் திருட்டு இல்லாததால் கல்வித் தகுதியை தேடுகின்றனர் – பிரதமர் ஹரிணி

editor