உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3296 பேர் கைது

(UTV|கொழும்பு)- ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் ஒழுங்கு விதிகளை மீறிய 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த நபர்களிடம் இருந்து 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் இதுவரை 3296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர பகுதியில் முச்சக்கர வண்டி விபத்து – சிகிச்சை பெற்று வந்தவர் மரணம்

editor

கிழக்கு சமூக சேவை சபையினால் மாணவர்கள், கல்வியலாளர்கள் கெளரவிப்பு : பிரதம அதிதியாக ஹரீஸ் எம்.பி

06வருடத்தின் பின் மரணதண்டனை வழங்கிய இளஞ்செழியன்