உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று(03) நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய 11,109 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த காலப்பகுதியில் 2727 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(03) காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதிக்குள் 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 70 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

editor

உடல் ஆரோக்கியம் தொடர்பில் வைத்தியர்கள் ஆலோசனை

இன்றைய ‘ஆடுகளம்’ முதலீட்டாளர்களுக்கு அல்ல