உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய ஐவர் கைது

(UTV|நுவரெலியா ) – கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

எனினும், இதனை கருத்திற்கொள்ளாது விளையாட்டில் ஈடுபட்ட மஸ்கெலியாவை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவத்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கெஹெலியவின் மனு மீதான தீர்மானம் மீண்டும் ஒத்திவைப்பு

editor

உதயங்க வீரதுங்க 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

எதிர்வரும் மூன்று வாரங்கள் கடினமான காலமாக இருக்கும்