உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 44 ஆயிரம் பேர் கைது

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் இதுவரையில் 44 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 11 ஆயிரத்து 460 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில் இன்று காலை 06 மணி முதல் பிற்பகல் 12 மணிவரை 6 மணித்தியாலயத்திற்குள் 204 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 78 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வலம்புரி சங்குகளை விற்க முயன்ற நால்வர் கைது

editor

ஜனாதிபதி தேர்தலுக்கு தயார் : அறிக்கை கோரும் ஜனாதிபதி

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசர மின்சார கொள்முதல் செய்யப் போவதில்லை – அமைச்சர் குமார ஜயகொடி

editor