உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 602 பேர் கைது

(UTV|கொழும்பு) – இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 602 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 169 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலபப்குதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 34,733 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த காலப்பகுதியில் 8 ஆயிரத்து 883 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

ஜனாதிபதி அநுரவுக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு

editor

வைத்தியசாலையில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வைத்தியருக்கு நீதி கிட்ட வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

நாட்டில் உள்ள அனைத்து மதரசாக்களும் மறு அறிவித்தல் வரை முடக்கம்