கிசு கிசு

ஊரடங்கு அமுல்படுத்த இதுதானாம் காரணம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து, பொதுச் சொத்துக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதைத் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

சித்திரை புத்தாண்டை குடும்பத்துடன், கொண்டாடிய மஹிந்த [PHOTOS]

பாகிஸ்தான் T-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஸ்பான்சர் நிதியுதவி நிறுத்தம்

தண்டனைக்கு முகம் கொடுக்க நான் தயார்…