உள்நாடு

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

15 வயதுடைய இரு மாணவிகள் ஆலய கேணியில் தவறி விழுந்து உயிரிழப்பு

editor

அரச சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ய விசேட குழு

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு