உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 4018 பேர் கைது

(UTV|கொழும்பு) – பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரையான காலப்பகுதியில் 4018 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 1033 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலக மக்கள் போராட்டம்!

ரஞ்சனை பார்வையாளர்கள் சந்திக்கத் தடை

 சீ ஷெல்ஸ்- இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை