உள்நாடு

ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – ஊடகவியலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவவினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

தமிழ் அரசியல்வாதிகளின் மெளனம் : கல்முனையில் வலுக்கும் போராட்டம் : அரச ஊழியர்கள் இணைவு

இன்றும் 157 பேர் நோயில் இருந்து மீண்டனர்

தேசிய பட்டியல் விவகாரம் – இன்று கலந்துரையாடல்