வணிகம்

உள்ளூர் கிழங்கு செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO) உள்ளூர் கிழங்குக்கு நிலவும் அதிக கேள்வியினால் கேகாலை மாவட்டத்தில் உள்ளூர் கிழங்கு செய்கையை மேம்படுத்துவதற்கு மாவட்ட செயலகத்தின் விவசாயப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

செய்கையிடப்படும் கிழங்கு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் செய்கையாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கேகாலை மாவட்ட செயலகத்தின் விவசாயப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

80 ரூபாவிற்கு பெரிய வெங்காயத்தை பெற அரசு தீர்மானம்

ஆசியாவின் முதலாவது சுற்றுலாத்திட்டம் 2018 இல் ஆரம்பம்

Elon Muskயின் ஸ்டார்லிங்க் சேவை – 3மாதங்களில் இலங்கைக்கு வரும் : அரசு