அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – மாலை 4 மணி வரையிலான வாக்குப்பதிவு வீதம்

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது.

இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கல் பலவற்றில் மாலை 04 மணி வரையலான வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ தாண்டியுள்ளது.

4 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,

மன்னார் – 70%
திருகோணமலை – 67%
பொலன்னறுவை – 64%
அநுராதபுரம் – 64%
காலி – 63%
புத்தளம் – 55%
அம்பாறை – 63%
மொனராகலை – 61%
களுத்துறை – 61%
வவுனியா – 60%
பதுளை – 60%
மாத்தறை – 60%
நுவரெலியா – 60%
முல்லைத்தீவு – 60%
கேகாலை – 58%

Related posts

முன்னாள் அமைச்சர்களால் திருப்பி அனுப்பப்படாத வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்கு வந்தபோது புகுடு கண்ணாவின் சகோதரர் கைது

editor

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடிவேல் சுரேஷ் நியமனம்!