அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 02 மணி வரை வாக்குப்பதிவு வீதங்கள்

இன்று (06) பிற்பகல் 02 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 45% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,

மன்னார் – 54%
இரத்தினபுரி – 50%
வவுனியா – 49%
அம்பாறை – 48%
பதுளை – 48%
மாத்தறை – 45%
கேகாலை – 45%
களுத்துறை – 45%
பொலன்னறுவை – 45%
மொனராகலை – 43%
அம்பாந்தோட்டை – 42%
புத்தளம் – 40%
அநுராதபுரம் – 40%
கொழும்பு -40%
கிளிநொச்சி – 39%
கம்பஹா – 36%
யாழ்ப்பாணம் – 34%

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இன்று மாலை 4 மணி வரையில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

“பணம் பெற்று கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் சாணக்கியன்”

எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட மாட்டாது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 339 பேர் கைது