உள்நாடு

உள்நாட்டு பயணிகள் விமான சேவைக்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

(UTV|கொழும்பு) – கொழும்பு நகரில் உள்நாட்டு பயணிகள் விமான சேவைக்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விமான பயணத்திற்காக மாத்திரம் பதிவுசெய்யப்பட்ட விமானங்களை காலிமுகத்திடலில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் விளையாட்டுத் திடலில் தரையிறக்க முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

25 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

Related posts

கொழும்பின் முன்னணி பாடசாலை ஒன்றில் தீ விபத்து

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எந்த வேலையும் செய்யவில்லை – கலாநிதி ஹக்கீம் செரீப்

editor

முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான பிடியாணையை மீளப்பெற நீதிமன்றம் உத்தரவு!

editor