உள்நாடு

உலகிற்கு விடை கொடுத்த மெனிகா யானை

பெல்லன்வில ரஜமஹா விகாரையில் இருந்த 76 வயதுடைய ‘மெனிகா’ என்ற யானை இன்று (06) மதியம் உயிரிழந்தது.

வரலாற்று சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரையின் பெரஹெர ஊர்வலத்தில் மெனிகா என்ற யானை பல ஆண்டுகளாக பங்கேற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு

அரச ஊடக நிறுவனங்களுக்கு திறைசேரியில் இருந்து நிதி

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்வு