விளையாட்டு

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பினுர விலகல்

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ, 2022 ஆம் ஆண்டு ஆடவர்களுக்கான டி20 உலகக் கிண்ணத் தொடரினை முழுவதுமாக இழந்து மீண்டும் இலங்கைக்கு திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொது மன்னிப்பு வழங்கிய ஐசிசி

இலங்கை – இந்திய மோதும் 2ஆவது இருபதுக்கு 20 இன்று

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி