உள்நாடு

உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் மீட்பு

(UTV|கொழும்பு) – நாவின்ன, தேவனந்த வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணவனதும் மற்றும் மனைவியினதும் சடலங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கக் கூடும் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.

Related posts

மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு

‘மக்கள் நடைமுறை தீர்வுகளையே விரும்புகிறார்கள்’

பிரதமர் ஹரிணிக்கு கொலை மிரட்டல் தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட தகவல்

editor