உள்நாடு

உரிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் சபாநாயகரிடம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் பிரதமரை நியமிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

அவசர கலந்துரையாடலின் முக்கிய முடிவுகள்

editor

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்

ஜாலியவுக்கு எதிரான நிதிமோசடி குற்றச்சாட்டு வொஷிங்டன் நீதிமன்றில் நிரூபணம்