சூடான செய்திகள் 1

உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தன்னுடைய பதவிக்காலத்தை நீடிக்கப்போவதில்லை என தன்னிடம் கூறியதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதனால் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கொழும்பில் குளிரூட்டப்பட்ட படகு சேவை

சீனாவில் பரவிவரும் வைரஸ்; சுகாதார அமைச்சின் அறிவிப்பு

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி – பணம் கொள்ளை