உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – வெளியேறினார் அகில

(UTV | கொழும்பு) – சுமார் இரண்டு மணித்தியாலங்கள் சாட்சியங்களை வழங்கியதன் பின்னர் அகிலவிராஜ் காரியவசம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்.

++++++++++++++++++++++++++++++++ UPDATE @10:10AM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அகில ஆணைக்குழுவில் ஆஜர் 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

மீகொடை துப்பாக்கி சூட்டு சம்பவம்- ஐந்து உத்தியோகத்தர்கள் இடமாற்றம்!

தமிழ் மக்களுக்கு நாமல் விடுத்த முன்னெச்சரிக்கை!

வசந்த முதலிகே இன்று நீதிமன்றில் முன்னிலை