உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அகில விராஜ் உட்பட 9 பேருக்கு அழைப்பு

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் 09 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அகில விராஜ் காரியவசம் , ஆசு மாரசிங்க, ரன்ஜித் மத்துமபண்டார, மங்கல சமரவீர, சுனில் ஹதுன்னெத்தி, சிவனேசன்துறை சந்திகாந்தன், கெஹலிய ரம்புக்வெல்ல, திலும் அமுனுகம, ஏ.எச்.எம் ஹலிம் ஆகியோருக்கே இவ்வாறு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பில் முன்னாள் சபாநாயகர் பதிவு

திவுலப்பிட்டிய தொற்றாளர் 400 பேருடன் தொடர்பு

ஜனாதிபதி வேட்பாளர்களால் பொதுமக்களுக்கு விருந்துபசாரங்கள் வழங்குவது சட்டப்படி குற்றம்

editor