சூடான செய்திகள் 1

உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு

(UTV|COLOMBO) நாட்டில் நேற்று முன்தினம்(21) இடம்பெற்ற 08 தொடர் வெடிப்பு சம்பவங்களில் 310 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 500ற்கும் மேற்பட்டோர்  படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

Related posts

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சுற்றிவளைப்பு – 90 லட்சம் ரூபாய்க்கும் அதிகளவான அபராதம்

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்

ஒரு மாதம் வரை நீடிக்கும் மின்சாரத்தடை…