சூடான செய்திகள் 1

உயர் நீதிமன்றத்தை அண்டிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

(UTV|COLOMBO)-நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்யும் உயர் நீதிமன்றத்தை அண்டிய பகுதிகளில் காவல்துறையினர் விசேட பாதுகாப்பில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

22 பெண்களின் தேசிய அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (17) சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ பீடம் திறப்பு

மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக சுபைர்தீன் மீண்டும் நியமனம்!