உள்நாடு

உயர் தர பரீட்சைக்கான திகதி தொடர்பான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய  உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts

பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி மனுத் தாக்கல்

முச்சக்கரவண்டிகளுக்கு புதிய கட்டணம்

இன்று முதல் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவுகள்