உள்நாடுசூடான செய்திகள் 1

உயர்நீதிமன்ற ஆலோசனையைப் பெறத்தேவையில்லை

(UTV|COLOMBO) – பொதுத் தேர்தல் பற்றியோ பாராளுமன்றத்தை கூட்டுவது பற்றியோ உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத்தேவையில்லை என தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

Related posts

ஆயுர்வேத வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் புதிய அறிவிப்பு.

இன்று 09 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு