உள்நாடு

உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நாளை மறுதினம்

(UTV | கொழும்பு) –  கடந்தாண்டு நடைபெற்ற கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை நாளை மறுதினம் (05) வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மூன்று இலட்சம் பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதுடன், இவர்களின் பெறுபேறுகளுக்கு அமைய எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தகுதியானவர்களை பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

குறைந்த விலையில் நவீன கடவுச்சீட்டு – அமைச்சர் பந்துல

editor

சவூதி தூதவரை சந்தித்த திலித் ஜயவீர எம்.பி

editor

திருமலை எண்ணெய் குத ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றில் மனு