உள்நாடு

உயர்தரப் பரீட்சை வகுப்புக்கள் தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 2020 உயர்தரப் பரீட்சை தேர்வு தொடர்பான அனைத்து கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளையும் ஒக்டோபர் 06 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இணைப்பு செய்தி;

உயர்தரப் பரீட்சை தொடர்பிலான முக்கிய அறிவித்தல்

Related posts

தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

ஜனாதிபதி அநுரவை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்

editor

ஜனாதிபதி தேர்தல் – இறுதி தீர்மானத்திற்காக இன்று கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு