உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிறைக்கைதிகளை பார்வையிட தடை

(UTV | கொழும்பு) – மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து கைதிகளை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறைச்சாலைகள் நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.

Related posts

மைத்திரிபால செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு!

மழையுடனான வானிலை இன்றும் நாளையும் தற்காலிகமாக அதிகரிக்கும்

வர்த்தகங்களை பாதுகாக்கவும் முன்னேற்றவும் தேவையா ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது – பிரதமர் ஹரிணி

editor