சூடான செய்திகள் 1

உடன் அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பில் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) உடன் அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 7.00 மணி வரை காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

கட்சியின் பலத்தை காண்பிப்பதற்கு தயார் ஜனாதிபதி அதிரடி

மதுமாதவ அரவிந்த இராஜினாமா

நீர்ப்பாசன, குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட அரச அதிபர்களின் பங்கேற்புடன் உயர்மட்டக் கூட்டம்!