உள்நாடு

இ.போ.ச டீசல் வழங்காவிட்டால் நாளை பேரூந்துகள் பயணிக்காது

(UTV | கொழும்பு) –  இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாகவோ அல்லது நாளைய தினத்திலோ போதியளவு டீசல் கிடைக்காவிட்டால் பேரூந்துகளை இயக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது பாரிய டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம்

எம்.கே. சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

காவிங்க பெரேராவுக்கு விளக்கமறியல்