உள்நாடு

இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக, இஷாரா செவ்வந்திக்கு, பிஸ்டல் துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை வழங்கிய பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சட்டத்தரணி கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

வரிகள் குறித்து நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

புத்தளத்தில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

editor