உள்நாடு

இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

(UTV | கொழும்பு) –  மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீர சேகர தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவிலிருந்து ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

ஹக்கலை விபத்தில் மூவர் பலி : ஒருவர் கவலைக்கிடம்

கொரோனா வைரஸ் – 72 பேருக்கு உறுதியானது