விளையாட்டு

இளம் வீரருக்கு காலணிகளை பரிசளித்த கிரிக்கெட் வீரர்!

(UTV | கொழும்பு) –

இந்தியாவில் அடுத்த வாரம் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், நெதர்லாந்து அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.இவ்வாறு வலை பயிற்சியில் ஈடுபட்ட நெதர்லாந்து வீரர் பால் வான் மீக்கெரென், பயிற்சியின் போது பந்து வீசிய இளம் வீரருக்கு தனது காலணிகளை பரிசாக வழங்கியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி

இலங்கை அணியானது 161 ஓட்டங்களால் வெற்றி

ரான்ஸ்ஃபோர்ட் இற்கு மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்து வீச அனுமதி