உள்நாடு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் ?

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கனிஷ்க விஜேரத்ன தனது பதவியை இராஜினாமா செய்வதாக உயர் நீதிமன்றத்திற்கு இன்று (07) உறுதியளித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, கனிஷ்க விஜேரத்ன தனது பதவியை இராஜினாமா செய்வதாக உயர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளார்

Related posts

நீர்கொழும்பு வைத்தியசாலையில் இளம் பெண் மீது பாலியல் வன்கொடுமை – பொலிஸார் அறிக்கை!

editor

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக செயலிழக்கச் செய்து நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

அஜித் பிரசன்னவுக்கு பிணை